Wednesday, November 18, 2009

ரமா குறிப்பிட்டது போல் இவ்வவளவு நினைவுகளும் என்னுள்ளே புதைந்து கிடப்பது ஆச்சர்யமாகத்தான் உள்ளது. இவற்றிற்கெல்லாம் எழுத்தில் வடிவம் தர தூண்டுகோலாய் இருந்ததற்கு ரமாவிற்கு நான் நன்றி சொல்ல வேண்டும். என் அக்காவிற்கு எனது படிப்பிற்கும் நான் செய்யும் வேலைக்கும் சம்பந்தம் இல்லாததில் மிகவும் வருத்தம் உண்டு. இப்பொழுது நான் எழுத ஆரம்பித்ததில் ரமாவிற்கு மிகவும் மகிழ்ச்சி. வங்கிப்பணியில் மனம் களைத்து இருக்க , எழுதும் இந்த சில நிமிடங்கள் சுகமாகத்தான் இருக்கின்றது.

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...