Saturday, December 19, 2009

ரமா எழுதிய ஒரு விஷயம் உண்மைதான். பேசுவதை விட எழுதுவது மிகவும் இன்பமான ஒரு நிகழ்வு. பேசும்பொழுது யோசிக்க நேரம் இருப்பதில்லை. மற்றும் பேசும் பொழுது நம்மைச் சுற்றிய உலகம் நம்மை கவனித்துக்கொண்டிருக்கும் . பேசுவது ஒரு fast food மாதிரி. அந்த நேரத்தில் தோன்றுவதைப் பேசி விடலாம். கேட்பவர் மனதை நோகடிக்காமல் பேச வேண்டும். பல நேரங்களில் தெரிந்தே பொய்யும் பேச வேண்டி இருக்கும். ஆனால் எழுதும்போது நாம் மட்டும் தான். யாருடைய குறுக்கீடும் இருக்காது. மனதில் ஓடும் எண்ணஅலைகளை காகிதத்தில் பதித்தபிறகு வரும் களைப்பு மிகவும் சுகமானது. கடிதங்கள் சாகா வரம் பெற்றவைதான்...

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...