புதிய பாலத்திலிருந்து வேலுருள் நுழையாமல் நேரே பரமத்தி செல்லும் சாலை. ஆனால் இந்த சாலை காலி செய்த சோலையின் மாதிரிதான் நீங்கள் கீழே இன்னொரு படத்தில் பார்ப்பது.
காவிரிக்கரையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயில். என் நினைவில் தெரிந்த நாள் முதல் தன் நிலை மாறாது இருக்கும் கோயில். எவ்வளவோ புதிய கோயில்கள் வேலுருக்குள் வந்திருந்தாலும் காசி விஸ்வநாதர் அப்படியே இருக்கிறார்.
தொடர்வேன்...
No comments:
Post a Comment