இந்தப்பதையின் இருபுறமும் வளர்ந்து இருக்கும் நெருஞ்சி முட்களிளிருந்து தப்பி (அப்படியும் காலில் குத்தி விடும்) எவ்வளவு முறை சென்று வந்திருப்பேன்? ம்ம் ...
இதோ அக்கிரஹாரம். மார்கழி மாத பஜனை சென்ற வழியில் tempo வேன்கள் ! செல் போன் டவரும் வானத்தை மறைக்கும் மின் கம்பிகளும்.. சுவாமிநாத டாக்டர் வீட்டின் முன்புற தோற்றம். நாங்கள் குடி இருந்தபோது சிமென்ட் பூசப்படாத செங்கல் சுவர் சுற்றியும்.. ஜன்னலுக்கு பதில் மூங்கில் தட்டிகள். வாசல் கதவே மூங்கில் தட்டி தான்,,,
thodarven...
No comments:
Post a Comment