Saturday, December 12, 2009

வேலூர் அக்ரஹாரத்தின் இப்போதைய படங்கள் இவை. இந்த முதல் படம் நாங்கள் எண்ணற்ற முறை பயணம் செய்த பாதை.. வாய்க்களுக்குக் செல்லும் வழி. எல்லைத்தகராரால் அடைபட்டுக் கிடிக்கின்றது.


இந்தப்பதையின் இருபுறமும் வளர்ந்து இருக்கும் நெருஞ்சி முட்களிளிருந்து தப்பி (அப்படியும் காலில் குத்தி விடும்) எவ்வளவு முறை சென்று வந்திருப்பேன்? ம்ம் ...


இதோ அக்கிரஹாரம். மார்கழி மாத பஜனை சென்ற வழியில் tempo வேன்கள் ! செல் போன் டவரும் வானத்தை மறைக்கும் மின் கம்பிகளும்.. சுவாமிநாத டாக்டர் வீட்டின் முன்புற தோற்றம். நாங்கள் குடி இருந்தபோது சிமென்ட் பூசப்படாத செங்கல் சுவர் சுற்றியும்.. ஜன்னலுக்கு பதில் மூங்கில் தட்டிகள். வாசல் கதவே மூங்கில் தட்டி தான்,,,

thodarven...

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...