Sunday, November 28, 2010

ஹைக்கூ

இன்று சுஜாதாவின் ஹைக்கூ பற்றிய ஒரு புத்தகம் படித்ததில் நான் எழுத முயன்ற ஒரு ஹைக்கூ..

காலை முதல் அடைமழை
வானம் கருக்க:
இரைதேடும் பறவைகள்.

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...