Wednesday, November 16, 2011

நான் எழுதி நிரம்ப நாட்கள் ஆகி விட்டது.  விருப்ப ஒய்வு பெற்று என்னுடைய நாட்களை எனக்காக வாழப் பழகி வருகின்றேன்.  நடுவில் சில காலம் இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் கிரெடிட் கவுன்சிலர் பணியும் செய்து வந்தேன். வீட்டில் ஒரு சிறிய கட்டிடப்பணி வேறு. அக்டோபர் வரை இதற்கே சரியாக இருந்தது. இப்பொழுது மிக மும்முரமாக
painting ல் கவனம் செலுத்தி வருவதாலும் என்னால் எழுத முடியவில்லை. இனி தொடர்ந்து எழுத முயற்சிக்கின்றேன்..

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...